How to pray in tamil christian


  • How to pray in tamil christian
  • எப்படி ஜெபிக்க வேண்டும்?

    ‘இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறை வனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்’ (மாற்கு 1:35) என்றும், இயேசு தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின் மேல் ஏறினார். பொழுது சாய்ந்த பிறகும் அங்கே அவர் தனியே இருந்தார் (மத்தேயு 14:23) என்றும் வாசிக்கிறோம்.

    இயேசு கிறிஸ்து தம் வாழ்வில் கடவுளிடம் தனிமையில் ஜெபிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை ஆண்டவர் இயேசு கற்றுத்தந்திருக்கிறார். ‘நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்று கொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்’ (மத்தேயு 6:5,6) என்று அவர் கூறு கிறார்.

    தங்களை பக்தியுள்ள மனிதர்கள், கடவுளுக்கு நெருக்கமான பிள்ளைகள் என் how to pray in tamil christian
    how to do prayer for jesus in tamil